இடாநகர்: 1962-ம் ஆண்டு போல் இந்தியா-சீனா யுத்தம் நிகழாது; அப்படியும் சீனா இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்க முயற்சித்தால் கடும் பதிலடி கிடைக்கும் என அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு எச்சரித்துள்ளார். அருணாச்சல பிரதேசத்தை தமது நாட்டின் ஒரு பகுதியாக உரிமை கொண்டாடுகிறது சீனா. இதனை நமது நாடு மிக கடுமையாக தொடர்ந்து எதிர்த்து வருகிறது. {image-screenshot32560-1671074717.jpg
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
இன்னொரு 1962 யுத்தமா? சீனா வாலாட்டினா பதிலடி ரெடி... அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு வார்னிங்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment