
சென்னை: பணவீக்கத்தை மேற்கோள்காட்டி வரும் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கார்களின் விலையை உயர்த்த மாருதி சுஸூகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மாருதி சுஸூகி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மின்னணு உதிரி பாகங்கள் பற்றாக்குறையால் உள்நாட்டு மாடல்களில் வாகன உற்பத்தியில் சிறிய பாதிப்பு ஏற்பட்டது. பாதிப்பைக் குறைக்க நிறுவனம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment