About

2025-ம் ஆண்டுக்குள் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும்: நிதின் கட்கரி தகவல்

புதுடெல்லி: வரும் 2025-க்குள் இந்தியா 5 டிரில்லியன் டாலர் (ரூ.410 லட்சம் கோடி) பொருளாதாரத்தை அடையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் நிதின் கட்கரி பேசியதாவது: இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 2025-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர்பொருளாதாரத்தை எட்டும் பயணத்தில் இந்தியா உள்ளது. நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: