
உதகை: ஜிஎஸ்டி சட்டத்தில் கொண்டுவரப்படும் தொடர் மாற்றங்கள் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளதாக, வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நீலகிரி மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா, உதகையை அடுத்த ஃபிங்கர்போஸ்டில் நேற்று நடைபெற்றது. அலுவலகத்தை திறந்து வைத்து, சங்க நிர்வாகிகளுடன் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா ஆலோசனை நடத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment