
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது.வர்த்தக நேரத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 350 புள்ளிகள் வரை சரிந்து 61,437 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி104 புள்ளிகள் சரிந்து 18,317 ஆக இருந்தது.
காலை 09:36 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 586.29 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 61,219.90 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 182.40 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,238.05 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment