காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் கணவனை இழந்த 21 வயது இளம்பெண் ஒருவர் மறுமணம் செய்ய முயன்றதற்காக உறவினர்களால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்தில் 21 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில் அவரது கணவர் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சமீபத்தில் சிகிச்சை
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
புருஷன் செத்தா.. மறுமணம் பண்ணுவியா? 21 வயது பெண்ணின் ஆடையை கிழித்து.. குஜராத்தில் கொடூர தாக்குதல்!
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment