
புதுடெல்லி: இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் யுபிஐ மூலம் ரூ.11.2 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. பரிவர்த்தனை எண்ணிக்கை 678 கோடியாக உள்ளது.ஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ மூலம் ரூ.10.7 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டது.
யுபிஐ பரிவர்த்தனை இந்தியாவில் 2016-ம் ஆண்டு நடை முறைக்கு வந்தது. தற்போது இந்தியாவில் பெட்டிக் கடை முதல் பெரிய அளவிலான வணிகப் பரிவர்த்தனை வரை யுபிஐ இன்றியமையாததாக மாறியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment