
புதுடெல்லி: ஹுருண் இந்தியா, பர்கண்டி பிரைவேட் ஆகியவை இணைந்து இந்தியாவின் மதிப்புமிக்க முதல் 500 தனியார் நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன.
அதில் கூறப்பட்டுள்ளது: கரோனா பேரிடர் காலத்தில் சீரம் நிறுவனம் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக உருவெடுத்தது. அந்த கால கட்டத்தில் கரோனா தடுப்பூசியை அந்த நிறுவனம்தான் உருவாக்கியிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment