தோஹா: தன்னை ஒரு பெரிய தீவிரவாதியாக உருவாக்குவதே தனது தந்தையின் விருப்பமாக இருந்தது என்று சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் உமர் பின்லேடன் கூறியுள்ளார். உலகிலேயே தலைசிறந்த ராணுவத்தை கொண்டிருப்பதாக கருதப்படும் அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகனையும், நியூயார்கில் இருந்த உலக வர்த்தக மையத்தையும் ஒசாமா பின்லேடனின் அல் கொய்தா பயங்கரவாதிகள் கடந்த 2001-ம் ஆண்டு
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
\"என்னை தீவிரவாதியாக மாற்றுவதே.. என் தந்தையின் விருப்பம்\".. ஒசாமா பின்லேடன் மகன் பரபரப்பு பேச்சு
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment