செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 2 லாரிகளுக்கு இடையே சிக்கிய டாடா ஏஸ் வாகனத்தில் பயணித்த 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகி உள்ளனர். இவர்கள் திருவண்ணாமலை கார்த்திகை தீபவிழாவிற்கு சென்றுவிட்டு டாடா ஏஸ் வாகனத்தில் வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தது முதற்கட்ட
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
செங்கல்பட்டில் கோரவிபத்து.. 6 பேர் நசுங்கி உயிரிழப்பு..திருவண்ணாமலை தீபவிழாவில் பங்கேற்றவர்கள் பலி
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment