மயிலாடுதுறை: இன்று புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டுவிழாவுக்கான அழைப்பிதலில் பூமிப்பூஜை விழா என்று குறிப்பிடப்பட்டு இருந்ததற்கு திமுக எம்பி செந்தில்குமார் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். மயிலாடுதுறை நகராட்சியில் மணக்குடி என்ற பகுதியில் இன்று காலை 6:30 மணியளவில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கான அழைப்பிதழில் மயிலாடுதுறை நாடாளுமன்ற
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
பூமி பூஜையா? இது “மதசார்பற்ற” நாடு.. தருமபுர ஆதீனத்தை அழைத்து நிகழ்ச்சி - கொந்தளித்த திமுக எம்பி
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment