
புதுடெல்லி: டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் ஆசிய பொருளாதார உரையாடல் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி பேசியதாவது:
நாட்டில் ஒரு சிறிய பிரிவினர் மட்டுமே கடினமாக உழைக்கின்றனர். பிரதமர் மோடியின் இலக்குகளை நிறைவேற்ற இன்றியமையாத கலாசாரத்தை பெரும்பான்மை யான மக்கள் இன்னும் உள்வாங்கவில்லை. 1940-ம்ஆண்டுகளின் பிற்பகுதியில் சீனா,இந்தியா ஆகிய நாடுகள் ஒரே நிலையில் இருந்தன. சீனா, இந்தியாவை விட ஆறு மடங்கு பெரிதாக வளர்ந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment