About

நாடு முன்னேற விரைவாக முடிவுகளை எடுக்க வேண்டும் - இன்போசிஸ் நாராயணமூர்த்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் ஆசிய பொருளாதார உரையாடல் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி பேசியதாவது:

நாட்டில் ஒரு சிறிய பிரிவினர் மட்டுமே கடினமாக உழைக்கின்றனர். பிரதமர் மோடியின் இலக்குகளை நிறைவேற்ற இன்றியமையாத கலாசாரத்தை பெரும்பான்மை யான மக்கள் இன்னும் உள்வாங்கவில்லை. 1940-ம்ஆண்டுகளின் பிற்பகுதியில் சீனா,இந்தியா ஆகிய நாடுகள் ஒரே நிலையில் இருந்தன. சீனா, இந்தியாவை விட ஆறு மடங்கு பெரிதாக வளர்ந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: