
வாஷிங்டன்: சர்வதேச அமைப்பான காலநிலைக்கான வேளாண்மை புத்தாக்க அமைப்பில் இந்தியா இணைந்துள்ளது.
அமெரிக்காவும் ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து காலநிலைக்கான வேளாண்மை புத்தாக்க அமைப்பை (ஏஐஎம்4சி) கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கின. காலநிலைக்கேற்ற ஸ்மார்ட் வேளாண்மை மற்றும் உணவு நடைமுறை புத்தாக்க திட்டங்களுக்கான நிதியுதவி மற்றும் ஆதரவை முடுக்கி விடுவதுதான் இந்த அமைப்பின் நோக்கம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment