காந்திநகர்: குஜராத்தில் திருமணத்தின்போது மணப்பெண் இறந்ததால் மணப்பெண்ணின் சகோதரியை கட்டி வைக்க வேண்டும் மாப்பிள்ளை அடம்பிடித்துள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ராணாபாய் புத்தாபாய் அல்கோதர். இவர் கடந்த சில நாட்களாக தனது மகன் விஷாலுக்கு பெண் தேடி வந்திருக்கிறார். அதேபோல, பாவ்நகரை சேர்ந்த ஜினாபாய் ரத்தோட் தனது மகள் ஹெட்டலுக்கும் வரன் தேடி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
Home
Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
மணமேடையிலேயே இறந்த அக்கா.. உடலை கூலிங் பாக்சில் வைத்துவிட்டு.. தங்கையை மணமுடித்த மாப்பிள்ளை.. ஷாக்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment