
புதுடெல்லி: இந்தியாவின் ஏற்றுமதி 2022-23நிதியாண்டில் ரூ.36.65 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று கூறியதாவது: கடந்த 2022-23 நிதியாண்டில் பெட்ரோலியம், மருந்து, கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதிசிறப்பான வளர்ச்சியை கண்டது.இதையடுத்து, அந்த நிதியாண்டில் நாட்டின் ஏற்றுமதி 6 சதவீதம் அதிகரித்து 44,700 கோடி டாலரை எட்டியது. இது, இந்திய மதிப்பில் ரூ.36.65 லட்சம் கோடியாகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment