
சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு பிரத்தியேகமாக வடிமவைக்கப்பட்ட புதிய வகை நகைகளை நல்லி ஜுவல்லர்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்களை கவரும் வகையிலான ஆரம், நெக்லஸ், ஜிமிக்கி காதணி, ஒட்டியாணம், வாங்கி மற்றும் நெத்தி சுட்டி போன்ற பழங்கால நகைகளும் திருமண மற்றும் பண்டிகையின்போது அணியும் தற்காலத்துக்கு ஏற்றபடியாக வடிவமைக்கப்பட்ட நகைகளும் நல்லி ஜுவல்லர்ஸ் ஏற்கெனவே அறிமுகப்படுத்தியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment