
கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி பகுதியில் பீர்க்கங்காய் மகசூலும், விலையும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடக, ஆந்திர மாநில எல்லையையொட்டியுள்ள வேப்பனப்பள்ளியில் காய்கறி பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் குறிப்பாக, வேப்பனப்பள்ளி, கொங்கனப்பள்ளி, பண்ணப்பள்ளி, மாணவரனப்பள்ளி, நாச்சிக்குப்பம், கொல்லப்பள்ளி, சிகரமானப்பள்ளி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பீர்க்கங்காய் சாகுபடியில் அதிக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment