தென்காசி: தென்காசி அருகே மது குடிக்காமல் இருக்குமாறு அறிவுரை கூறிய மனைவி மீது கணவர் நாட்டு வெடிகுண்டை வீசிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மது குடித்து விட்டு வந்த கணவனை.. குடிக்க வேண்டாம் அன்பாக அறிவுரை சொன்ன மனைவி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
Home
Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
மது குடிக்காதீங்க.. அட்வைஸ் செய்த மனைவி.. நாட்டு வெடிகுண்டு விசீய கணவன்.. தென்காசியில் பகீர் சம்பவம்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment