
சென்னை: மே 5-ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் வணிகர் தின மாநாட்டை முன்னிட்டு 4-ம் தேதி ஷாப்பிங் திருவிழா நடைபெற உள்ளது. அதை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் திறந்து வைக்கிறார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஈரோட்டில் மே 5-ம் தேதி நடைபெறும் 40-வது வணிகர் தினம் மற்றும் வணிகர் உரிமை முழக்க மாநாடு தொடர்பாக தென் சென்னை மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம், சென்னை அசோக் நகரில் நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எம்.ஆர்.பன்னீர் செல்வம் தலைமை வகித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment