
உதகை: நீலகிரி மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க 30 சதவீத மானியத்தில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று, ஆட்சியர் சா.ப.அம்ரித் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உலக வங்கி நிதி உதவியுடன் ஊரக பகுதிகளில் வறுமை ஒழிப்பு, ஊரக தொழில் மேம்பாடு, நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் என்ற நோக்கத்தின் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் ‘வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment