
கோவை: கோவையில் உள்ள அஞ்சலகங் களில் பெண்களுக்கான மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அஞ்சல் துறை அதிகாரிகள் கூறியதாவது: பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் வளமான எதிர்காலத்துக்கான சேமிப்பு திட்டமாக மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரம்- 2023 என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment