
புதுடெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யாத 1.28 லட்சம் நிறுவனங்களை நிறுவனங்கள் பதிவேட்டிலிருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது.
போலி நிறுவனங்களை அடை யாளம் கண்டு, அவற்றை முடக்கும் நடவடிக்கைகளை மத்தியஅரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், 2 நிதி ஆண்டுகள் தொடர்ச்சியாக நிதிநிலை
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment