
புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விதிப்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. புதிய வரி முறையின் கீழ் வருமான வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டது.
ஆனால், பழைய வரி முறையின் கீழ் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்நிலையில், “மத்திய அரசின் இந்த அறிவிப்பால் 50 சதவீதம் முதல் 66 சதவீதம் வரிதாரர்கள் புதிய வரி முறைக்கு மாறுவார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்று மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் நிதின் குப்தா தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment