
சென்னை: சென்னை துறைமுகம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2022-23-ம் நிதியாண்டில், ரூ.150 கோடியும், காமராஜர் துறைமுகம் ரூ.700 கோடியும் லாபம் ஈட்டியுள்ளன என இத்துறைமுகங்களின் தலைவரான சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகத்தின் தலைவர் சுனில் பாலிவால் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை துறைமுகம் 3-வதுபழமையான பெரிய துறைமுகமாகும். வாகனங்கள், உரங்கள்,தானியங்கள், கனரக இயந்திரங்கள், கச்சா எண்ணெய் உள்ளிட்டவைகையாளப்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment