
கோவை: கோவை தொழில் முனைவோர் தமிழகத்தில் உள்ள கிராமங்களை தத்தெடுக்க முன்வர வேண்டும் என ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவன முதன்மை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.
‘ராக்’ அமைப்பு மற்றும் கோவையில் உள்ள பல்வேறு தொழில் அமைப்புகள் சார்பில் மறைந்த தொழிலதிபர் சிஆர். சுவாமிநாதன் நினைவு விருது வழங்கும் நிகழ்ச்சி, மணி மேல்நிலைப்பள்ளியில் உள்ள நானி கலையரங்கில் நேற்று நடந்தது. ‘பிரிக்கால்’ நிறுவனத்தின் நிறுவனர் விஜய் மோகன் தலைமை வகித்தார். ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்புவுக்கு, ‘சிஆர்எஸ்’ நிறுவனத்தை வளர்த்தவருக்கான விருது வழங்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment