
திருப்பூர்: ரெப்போ விகித நிலை வளர்ச்சிக்கு உதவும் என, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் ஏ.சக்திவேல் தெரிவித்தார்.
திருப்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாக வைத்திருப்பதன் மூலம் முதலீடு அதிகரித்து வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும். பெரும்பாலான மத்திய வங்கிகள் பண வீக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும், ரிசர்வ் வங்கி இரண்டுக்கும் இடையே ஒரு நல்ல சமநிலையை உருவாக்கி, வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment