About

இயற்கை விவசாயத்தோடு நாட்டு மாடுகள் வளர்த்து கூடுதல் வருவாய் ஈட்டும் பொறியியல் பட்டதாரி: சாணம் 1 கிலோ ரூ.10, கோமியம் 1 லிட்டர் ரூ.20-க்கு விற்பனை

மதுரை: இயற்கை முறை விவசாயத்தோடு, நாட்டு மாட்டு பால் மற்றும் மதிப்புக்கூட்டுப் பொருட்களான தயிர், நெய் மூலமும் வருவாய் ஈட்டி வருகிறார் பொறியியல் பட்டதாரி ஒருவர். மேலும் ஒரு கிலோ சாணத்தை ரூ.10-க்கும், ஒரு லிட்டர் கோமியத்தை ரூ.20-க்கும் விற்பதன் மூலம் கழிவுகளையும் பணமாக்கி வருகிறார்.

உசிலம்பட்டி அருகே வி.காமாட்சிபுரத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஜெ.விஜயபாண்டி(35). இவர், இயற்கை விவசாயம் செய்து வருவதுடன், நாட்டு மாடுகள் மூலம் பால் உற்பத்தி செய்து விற்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: