
மதுரை: இயற்கை முறை விவசாயத்தோடு, நாட்டு மாட்டு பால் மற்றும் மதிப்புக்கூட்டுப் பொருட்களான தயிர், நெய் மூலமும் வருவாய் ஈட்டி வருகிறார் பொறியியல் பட்டதாரி ஒருவர். மேலும் ஒரு கிலோ சாணத்தை ரூ.10-க்கும், ஒரு லிட்டர் கோமியத்தை ரூ.20-க்கும் விற்பதன் மூலம் கழிவுகளையும் பணமாக்கி வருகிறார்.
உசிலம்பட்டி அருகே வி.காமாட்சிபுரத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஜெ.விஜயபாண்டி(35). இவர், இயற்கை விவசாயம் செய்து வருவதுடன், நாட்டு மாடுகள் மூலம் பால் உற்பத்தி செய்து விற்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment