
சென்னை: உற்பத்தி போட்டித் திறனுக்கான தேசிய விருது 2022-23 சார்பில், விருதுநகர் ஆர்.ஆர்.நகரில் உள்ள ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் ஆலைக்கு `ஆத்மநிர்பார் தொழிற்சாலை விருது' வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இவ்விருதைப் பெறும் முதல் நிறுவனம் ராம்கோ சிமென்ட்ஸ் ஆகும்.
இதுதொடர்பாக ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment