அமிர்தசரஸ்: பாகிஸ்தானிலிருந்து இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் வழியா சந்தேகத்திற்கிடமான ஊடுருவிய 2 ட்ரோன்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் எல்லை பகுதியில் அடிக்கடி நடந்து வருகிறது. பல முறை இந்திய வீரர்கள் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர். அதிலிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடி மருந்துகள் ஆகியவை மீட்கப்பட்டிருக்கின்றன. இந்த முறை ஹெராயின் எனும்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
Home
Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
ஹெராயின் கடத்தலா? இந்தியா - பாக். எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்கள்.. பிஎஸ்எஃப் அதிரடி
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment