
சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ரூ.1000, ரூ.500 நோட்டுகள் பண மதிப்பிழப்பால் பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் மிகப்பெரும் இடையூறுகளையும், துயரங்களையும், இழப்புகளையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு முன் புழக்கத்தில் விடப்பட்ட ரூ.2 ஆயிரம் நோட்டுகள், புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி திடீரென அறிவித்திருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment