
சென்னை: ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் 31 தேதியுடன் முடிவடைந்த 4-வது காலாண்டு மற்றும் நிதியாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
நிதிநிலை அறிக்கையின்படி நிறுவனத்தின் கடன் அனுமதி அளவு ரூ.3,232 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.1,880 கோடியாக இருந்தது. இது 72 சதவீத வளர்ச்சியாகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment