About

நாமக்கல் கோழிப் பண்ணைகளில் இருந்து மலேசியாவுக்கு 1 கோடி முட்டைகள் அனுப்ப நடவடிக்கை

நாமக்கல்: நாமக்கல்லில் இருந்து மலேசியாவுக்கு 20 கன்டெய்னர்கள் மூலம் 1 கோடி முட்டைகள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர் சங்க செயலாளர் வல்சன் பரமேஸ்வரன் தெரிவித்தார்.

நாமக்கல் மண்டலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 5.50 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: