பீஜிங்: சீனாவில் பழஜூஸ் ஆர்டர் செய்தவர்களுக்கு சோப்புத்தூள் கலந்த திரவத்தை தவறுதலாக உணவகம் ஒன்று கொடுத்துள்ளது. பழ ஜூஸ் என நம்பி குடித்த வாடிக்கையாளர்கள் 7 பேருக்கு வாந்தி, குமட்டல் உள்ளிட்ட வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு ஜூஸ் ஆர்டர் செய்தது குத்தமாடா..என்று எண்ணும் அளவுக்கு வாடிக்கையாளர்கள் 7 பேரை அல்லோலப்படுத்தியிருக்கிறது அந்த
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
Home
Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
அட இப்படியா பண்ணுவீங்க.. ஜூஸ் ஆர்டர் போட்டவங்களுக்கு சோப்புத்தூள் திரவம்.. பதறி ஓடிய கஸ்டமர்கள்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment