போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட இரண்டு விமானங்கள் விழுந்து விபத்துக்குள்ளாகின. விமானங்கள் விழுந்து நொறுங்கிய இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.ராஜஸ்தானிலும் ஒரு விமானம் விபத்துக்குள்ளாகியது. ஒரே நாளில் 3 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இன்று
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
Home
Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
ஒரே நாளில் 3 போர் விமானங்கள் விழுந்து விபத்து..மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் அடுத்தடுத்து சம்பவம்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment