
புதுடெல்லி: கார்பன் சந்தையில் புதுமையான தகவல்களை பரிமாறிக் கொள்ளும் வகையில் மாநிலங்களின் எரிசக்தி முகமைகளுடன் (ஏஆர்இஏஎஸ்) தகவல் பகிர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக கார்பன் மார்கெட்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா (சிஎம்ஏஐ) நேற்று தெரிவித்தது.
இதுகுறித்து அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது: கார்பன் சந்தையில் கொள்கை மற்றும் ஒழுங்குமுறை தொடர்பான முன்னேற்றங்கள், புதுமையான எரிசக்தி திட்டங்களை அமைப்பது மற்றும் அவற்றை மேம்படுத்துவது தொடர்பான தகவல்களைஅவ்வப்போது மாநில புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமைகளுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment