ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுலவேசியில் 6.3 எனும் ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் பூமியின் 145 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக ஐரோப்பிய நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்திருக்கின்றனர். தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள இந்தோனேசியா தீவானது 'ரிங் ஆஃப் பஃயர்'
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
Home
Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
அதிகாலையில் குலுங்கிய வீடுகள்.. பதறியடித்து ஓடிய மக்கள்! இந்தோனேசியாவில் நீடிக்கும் நிலநடுக்கம்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment