மணிலா: பிலிப்பைன்சில் இறைச்சியை விட வெங்காயத்தின் விலை மூன்று மடங்கு அதிகமாகி உள்ளதாம்.. இதனால், அந்நாட்டு மக்கள் கலங்கி போய் உள்ளனர். பொருளாதார நெருக்கடி இலங்கையை மட்டுமல்ல, பாகிஸ்தானை மட்டுமல்ல, உலக நாடுகளையும் வெகுவாக பாதித்து வருகிறது.. இதற்கெல்லாம் பிரதான காரணம் உக்ரைன் -ரஷ்யா போர் ஆகும். அதன் தாக்கம்தான் பிலிப்பைன்ஸிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. பொருளாதாரம் சரிந்துள்ளது..
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
Home
Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
தலையே சுத்துது.. இறைச்சியைவிட 3 மடங்கு அதிகமாம் வெங்காய விலை.. பிலிப்பைன்ஸ் துயரம்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment