ஸ்ரீநகர்: பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே காஷ்மீரில் தீவிரவாதம் ஒழியும் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார். "சீனாவுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள்.. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த மட்டும் பிரதமர் நரேந்திர மோடி ஏன் தயங்குகிறார்" என்றும் அவர் கேள்வியெழுப்பினார். காஷ்மீர் பிரச்சினை குறித்து பிரதமர் மோடி உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
Home
Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.. \"மோடிக்கு என்ன தயக்கம்?\".. பரூக் அப்துல்லா ஆவேசம்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment