இஸ்லாமாபாத்: கடவுளை வழிபடும் போது மக்களை கொல்வது மிகவும் மோசமான செயல் என்று கூறிய பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் க்வாஜா ஆசிப், இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் கூட இந்த அநியாயம் நடக்காது என தெரிவித்தார். இந்தியாவை, ஏதோ தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் நாட்டை போல குறிப்பிட்டு க்வாஜா ஆசிப் பேசியிருப்பது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
Home
Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
தொழுகை செய்யும் போது கொல்வதா? இந்தியாவில் கூட \"இப்படி\" நடக்காது.. பாக். அமைச்சர் திமிர் பேச்சு
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment