
கோவை: கோவை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சரக்கு போக்குவரத்து அதிகரித்து வருவதாகவும் மார்ச் மாதத்தில் மட்டும் 117 டன் எடையிலான சரக்குகள் ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை விமான நிலைய வளாகத்தில் செயல்பட்டுவரும் ஒருங்கிணைந்த சரக்கக வளாகத்தில் உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சரக்கு போக்குவரத்து கையாளப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment