
சென்னை: பல்லடத்தில் தயாரிக்கப்படும் தென்னீரா எனப்படும் நீரா பானத்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது.
உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத் தலைவர் ஏ.சக்திவேல், நிர்வாக இயக்குநர் கே.பாலசுப்பிரமணியன் முன்னிலையில் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய (அபேடா) தலைவர் எம்.அங்கமுத்து, தென்னீராவை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நிகழ்வை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment