
சென்னை: சோனாலிகா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 12,590 டிராக்டர்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
இண்டர்நேஷனல் டிராக்டர்ஸ் நிறுவனத்தின் 'சோனாலிகா' நாட்டின் முன்னணி ஏற்றுமதி டிராக்டர் பிராண்டாகத் திகழ்கிறது. இந்நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 12,590 டிராக்டர்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த டிராக்டர் விற்பனை சந்தையில் 1.9% சந்தையை இந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment