
மதுரை: மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் போதிய அளவு பழங்கள் விற்பனைக்கு வராததால் சீசன் இன்னும் களைகட்டத் தொடங்கவில்லை.
இந்த ஆண்டு மாமரங்களுக்கு ஏற்ற மழையும், தட்ப வெப்ப நிலையும் அமையாததால் மாங்காய் விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லை. அதனால், மாம்பழ சீசன் தொடங்கியும் தற்போது வரை வியாபாரம் களைகட்டவில்லை. மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வரை விளைந்து கிடைக்கும் மாம்பழங்கள் சுவையும், தரமும் மிக்கவை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment