
புதுடெல்லி: ரஷ்யாவுடன் அதிகரித்து வரும் வர்த்தக பற்றாக்குறையை கணிசமான அளவில் குறைக்கவும், சமநிலையைப் பேணிடவும் மத்திய வர்த்தக அமைச்சகம் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இதையடுத்து, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அமல்படுத்தின. அதன் விளைவாக, உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் போனதால் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகம் மிகவும் பாதிப்படைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment