
சென்னை: கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, ஆவின் மோர்,லஸ்ஸி, ஐஸ்கிரீம் உற்பத்தி 20 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனம் வாயிலாக பால் மட்டுமின்றி, வெண்ணெய், நெய், தயிர் ஐஸ்கிரீம் உட்பட 220-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தயாரிக்கப் படுகின்றன. தற்போது கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மோர்,லஸ்ஸி, பழரசம் உள்ளிட்ட வைகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு ஆவினில் தயிர், மோர், லஸ்ஸி உள்ளிட்டவற்றின் உற்பத்தியை ஆவின் நிறுவனம் அதிகரித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment