
சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (இபிஎஃப்ஓ) சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல அலுவலகத்தின் சார்பில், 2023-24-ம்நிதி ஆண்டில் 30.49 லட்சம் நிதி கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல அலுவலகத்தின் கீழ், தமிழகத்தில் 10 அலுவலகங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2 அலுவலகங்களும் உள்ளன. இந்த அலுவலகங்களில் 79,433 நிறுவனங்களில் பணிபுரியும் 2.05 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment