
சான் பிரான்சிஸ்கோ: எக்ஸ் சமூக வலைதளத்தில் புதிதாக இணையும் பயனர்கள், அந்த தளத்தில் பதிவிட (ட்வீட் செய்ய) கட்டணம் செலுத்தும் புதிய நடைமுறையை பரிந்துரைத்துள்ளார் எலான் மஸ்க். இதன் மூலம் எக்ஸ் தளத்தில் பாட்களின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என அவர் உறுதியாக நம்புகிறார்.
கடந்த 2022-ம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கி இருந்தார். ட்விட்டரின் பெயரை எக்ஸ் என மாற்றினார். அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப அவர் மேற்கொண்டு வருகிறார். ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment