
புதுடெல்லி: இந்தியா கடந்த வாரம் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு 3 பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்தது. இந்நிலையில், நேற்று 4-வது தொகுப்பு ஏவுகணை பிலிப்பைன்ஸுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
தென்சீனக் கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிற நிலையில், தங்கள் நாட்டை பாதுகாக்கும் பொருட்டு இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ் முன்வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment