
புதுடெல்லி: ‘டிரீம் 11’ நிறுவனம் அதன் ஊழியர்களின் விடுமுறை சார்ந்து கொண்டு வந்திருக்கும் புதிய விதி ஒன்று, கவனம் ஈர்த்து உள்ளது.
இந்தியாவில், விடுமுறை நாட்களில் கூட அலுவலக வேலை சார்ந்து ஊழியர்களை உயர் அதிகாரிகள் தொடர்பு கொள்வது சகஜம். இதனால், விடுமுறை நாளிலும் ஓய்வெடுக்க முடியாமல், வேலை குறித்து சிந்திக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஊழியர்கள் தள்ளப்படுகின்றனர். இது தீவிர மன அழுத்தத்துக்குத் அவர்களைத் தள்ளிவிடுகிறது. இந்நிலையில், டிரீம் 11 நிறுவனம் ஊழியர்களின் விடுமுறை தொடர்பாக புதிய விதியை அறிமுகம் செய்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment