பிரேசிலியா: பிரேசில் நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் ஜெய்ர் போல்சனாரோ தோல்வி அடைந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர். அந்நாட்டின் நாடாளுமன்றம், ஜனாதிபதி மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றத்திற்குள் நுழைந்து அவர்கள் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் இப்போது உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது. அங்குத் தீவிர வலதுசாரியான முன்னாள் அதிபர் ஜெய்ர்
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
உச்சக்கட்ட குழப்பம்! பிரேசில் அதிபர் மாளிகையில் புகுந்து போல்சனாரோ ஆதரவாளர்கள் கலவரம்! நடப்பது என்ன
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment